Saturday, September 2, 2017

வேலைவாய்ப்பு: கரூர் நீதிமன்றத்தில் பணி

கரூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி ஆபரேட்டர், மூத்த பதிவாளர்
, ஜெராக்ஸ்
ஆபரேட்டர், டிரைவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 75
வயது வரம்பு: 18 – 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்.,
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
கடைசித் தேதி: 06.09.2017

மேலும் விவரங்களுக்கு

No comments:

Post a Comment