திருமணம் ஆகாத, இந்திய குடியுரிமை பெற்ற இருபாலரும், பல்கலைக்கழக நுழைவுத் திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் சேர்ந்து பயிற்சி பெற மற்றும் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு!
Friday, July 29, 2016
Tuesday, July 26, 2016
மனோன்மணியம் பல்கலையில் பேராசிரியர் பணிக்கு ஆள்தேர்வு
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில்,காலியாக உள்ள, 34 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
Tuesday, July 12, 2016
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்!
பிளஸ் 2 முடித்தோர், டிப்ளமோ இன் பார்மசி படிப்புகளில் சேர முடியும். மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன
டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், பி.பார்ம்.,படிப்பில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 12ம்; 30 சுயநிதி கல்லுாரிகளில், 184 இடங்களும் உள்ளன.
டிப்ளமோ இன் நர்சிங் முடித்தோர், போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,படிப்பில் சேரலாம். இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 90ம்; 50 சுயநிதி கல்லுாரிகளில், 1,023 இடங்களும் உள்ளன.
இந்த, மூன்று படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், www.tnhealth.org என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது. ஜூலை, 21 வரை பதிவிறக்கம் செய்யலாம்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை, 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)