செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான பணிமனை உதவியாளருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Saturday, September 24, 2016
Tuesday, September 20, 2016
வங்கி அதிகாரி ஆகலாம், கிராம வங்கிகளில் 16,615 காலிப் பணியிடங்கள்
தற்போது அரசு வங்கிகள், எழுத்தர், அதிகாரி பணியிடங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைப் போட்டிபோட்டுக்கொண்டு தேர்வுசெய்து வருகின்றன.
Wednesday, September 14, 2016
தபால் ஆய்வாளர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
தபால் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வு தகுதித்தேர்விற்கு, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tuesday, September 13, 2016
கிராம வங்கிகளில் 16615 அதிகாரி பணி: ஐபீபிஎஸ் பொது தேர்வு அறிவிப்பு
.கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணிக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஐபீபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
Thursday, September 8, 2016
உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் விற்பனை
அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிபேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு மூலம் நேரடி நியமனம் நடைபெற உள்ளது.
Wednesday, September 7, 2016
விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது
டிப்ளமோ நர்சிங் படிப்பு விண்ணப்பம் வினியோகம்!
டிப்ளமோ நர்சிங் என்ற, இரு ஆண்டுகள் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.
Subscribe to:
Posts (Atom)