Monday, December 18, 2017

வேலைவாய்ப்பு: சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 
காலியாக உள்ள தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரயில்வேயில் 3199 தொழில் பழகுநர் பயிற்சிப் பணி

பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3199 தொழில்பழகுநர்
பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உதவி பேராசிரியர் பணிகளுக்கான ‘ஸ்லெட்’ தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வுக்கு இன்று (திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.