Monday, December 18, 2017

வேலைவாய்ப்பு: சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 
காலியாக உள்ள தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: மும்பை
பணியின் பெயர்: தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி
வயது வரம்பு: 18-40க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.68,680 – 76,520/-
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-
கடைசித் தேதி: 22.12.2017
மேலும் விவரங்களுக்கு என்ற கீழ்கானும் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment