Friday, October 7, 2016

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., சேர்க்கை துவக்கம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பட்டப்படிப்பு
, டிப்ளமோ பயிற்சி முடித்து, ஆசிரியர்களாக பணியாற்றுவோர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில் சேரலாம்.
இதற்கான விண்ணப்ப வினியோகத்தை, பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன் துவங்கி வைத்தார். பி.இ., - பி.டெக்., படிப்பில், அறிவியல் மற்றும் கணிதம் படித் தோரும், பி.எட்., சேரலாம். விண்ணப்பங்கள் மற்றும் விபர புத்தகங்களை, பல்கலையின், மண்டல மையங்களில் பெறலாம்; பல்கலையின்,www.tnou.ac.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment