Friday, June 2, 2017

சட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திலும், அதன் இணைப்புக் கல்லூரிகளாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூரில் அமைந்துள்ள சட்டக் கல்லூரிகளிலும், தற்போது தமிழக அரசு விழுப்புரம்,
தர்மபுரி, ராமநாதபுரம் பகுதிகளில் புதியதாக அமைக்க உள்ள சட்டக் கல்லூரிகளிலும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் ஐந்தாண்டு பி.ஏ.,எல்.எல்.பி., (ஹானர்ஸ்) படிப்புக்கும், பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம், பி.பி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பி.ஃபார்ம் போன்ற இளநிலைப் பட்டப்படிப்பு படித்தவர்கள் மூன்றாண்டு எல்.எல்.பி படிப்புக்கும் விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment