Monday, February 19, 2018

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

தமிழக அரசில் காலியாக உள்ள மோட்டார்
வாகன ஆய்வாளர், கிரேடு-II பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 113
பணியின் தன்மை: மோட்டார் வாகன ஆய்வாளர், கிரேடு-II
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500/-
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பொறியியல் - ஆட்டோ மொபைல், டிப்ளோமா - மெக்கானிக்கல் துறையில் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.
கடைசி தேதி: 13.03.2018
மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/201803MVI.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment