Tuesday, July 12, 2016

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்!

பிளஸ் 2 முடித்தோர், டிப்ளமோ இன் பார்மசி படிப்புகளில் சேர முடியும். மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன
டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர்பி.பார்ம்.,படிப்பில்நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இதற்குஇரண்டு அரசு கல்லுாரிகளில், 12ம்; 30 சுயநிதி கல்லுாரிகளில், 184 இடங்களும் உள்ளன.
டிப்ளமோ இன் நர்சிங் முடித்தோர்போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,படிப்பில் சேரலாம். இதற்குஇரண்டு அரசு கல்லுாரிகளில், 90ம்; 50 சுயநிதி கல்லுாரிகளில், 1,023 இடங்களும் உள்ளன.
இந்தமூன்று படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்www.tnhealth.org என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது. ஜூலை, 21 வரை பதிவிறக்கம் செய்யலாம்பூர்த்தி செய்த விண்ணப்பங்களைஜூலை, 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment