Tuesday, July 26, 2016

மனோன்மணியம் பல்கலையில் பேராசிரியர் பணிக்கு ஆள்தேர்வு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில்,காலியாக உள்ள, 34 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில்காலியாக உள்ள இடங்களை நிரப்பநேரடி நியமனம் செய்யப்படுகிறது. தமிழ்ஆங்கிலம்வரலாறுசமூகவியல்கணிதம்இயற்பியல்வேதியியல்,புள்ளியியல்நில அமைப்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன.
இவற்றில்உதவி பேராசிரியர்பேராசிரியர் போன்ற பதவி களில், 34 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியுள்ளவர்கள்ஆக., 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனபல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களைபல்கலையின்www.msuniv.ac.in இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment