Wednesday, August 17, 2016

விண்ணப்பம் வழங்கல் உதவி பேராசிரியர் பணியிடம்;

 உதவி பேராசிரியர் காலி பணியிடத்துக்கான விண்ணப்பம்,இன்று முதல் வழங்கப்பட உள்ளது. 
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகளில் கணிதம்வரலாறு போன்ற பாடப்பிரிவுகளுக்கு
உதவி பேராசிரியர் காலி பணியிடத்துக்கான விண்ணப்பம்ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில்இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. செப்.,7ம் தேதி வரைஞாயிற்றுக்கிழமை தவிர ஏனைய நாட்களில்காலை, 10 மணி முதல் மாலை, 5 மணி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும். 
விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய். ஈரோடுக்கு, 400 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. விண்ணப்பம் விற்று தீரும் பட்சத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம், 7ம் தேதி மாலைக்குள் ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment