அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவிபேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு மூலம் நேரடி நியமனம் நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 7 வரை முதன்மை கல்வி அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் 703 விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ளன. மாநில அளவில் பல்வேறு துறைகளில் 192 காலி பணியிடம் உள்ளன.
No comments:
Post a Comment